196
காட்டுத் தீயை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் மாநிலம் தொடர்ந்து போராடி வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இதில் 78 ஹெக்டேர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப...

1676
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்தில் உள்ள ...

2648
தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் ஜமுனாமுக் என்ற மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக அம்...

2495
டெல்லியில் இடிந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 5 பேரைத் தீயணைப்புப் படையினரும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் உயிருடன் மீட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டதாகத் தகவல்...

2262
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி கடற்படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிச...

2562
மகாராஷ்டிரத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 76 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படையினரும் மீட்புப் பணிகளில்...

3939
கொரோனா தடுப்பு போருக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில...



BIG STORY